Monday, May 6, 2013

JCM அமைப்பு உருவாக்கம் தொடர்பாக

            06-05-2013 அன்று தோழர் P.அபிமன்யூ, GS மற்றும் தோழர்  V.A.N. நம்பூதிரி, தலைவர், அவர்கள் திரு. A.N. ராய், டைரக்டர் (HR ) மற்றும் ஸ்ரீ நீரஜ் வர்மா, GM (SR)அவர்களைச் சந்தித்து 6வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் முடிவுகளை அடிப்படையாக கொண்டு JCM அமைப்பை உருவாக்குவது தொடர்பான ஆணைகளை உடனடியாக வெளியிட வலியுறுத்தினார்கள் .

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...