Monday, May 27, 2013

உணர்ச்சிகரமான பாடகன் விடை பெறுகிறான், பாடல்களை நம்மிடம் விட்டு...



          ஒரு கண்ணதாசன், ஒரு சிவாஜி, ஒரு எம்.ஜி.ஆர்,ஒரு விஸ்வநாதன், ஒரு சௌந்தரராஜன்... இவர்களெல்லாம் ஒரு சகாப்தம்... திரும்ப வராது... தலைப்பாய் நீங்கள் படித்த வாக்கியம் சாட்சாத் டி எம் எஸ் அவர்களே சொன்னது, கவியரசு கண்ணதாசன் மறைவை அடுத்து சென்னை தொலை காட்சியில் கண்ணீர் மல்க அவர் சொன்ன செய்தி அது...

          பி பி ஸ்ரீ நிவாஸ், ராமமூர்த்தி என  மறைந்து கொண்டிற்கும் இசை மேதைகளின் வரிசையில் இப்போது டி.எம்.சௌந்தர்ராஜன் காலமாகிவிட்டார். இசை தேவதைக்குத் துயரம் மிகுந்த காலமும் கூட இது. டி எம் எஸ்  என்பது குரல் மட்டும் அல்ல. நான்கு பத்தாண்டுகளை,சில நூறு திரைப்படங்களை, பத்தாயிரம் பாடல்களை அடுத்தடுத்த தலைமுறைகளை அப்படியே கட்டி ஆண்ட இசைச் சிம்மம்.

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...