Friday, December 28, 2012

தோழனுக்கு தோள் கொடுத்த BSNLEU

          புதிய அங்கீகார விதிகளை BSNL நிறுவனம் உருவாக்க வேண்டும் என நமது BSNLEU சங்கம் தொடர்ந்து எடுத்த முயற்சியால் தற்போது BSNL நிறுவனம் தனது சுயஅங்கீகார விதிகளை உருவாக்கிவிட்டது. தொழிற்சங்க ஜனநாயகத்தை நமது நிறுவனத்தில் உருவாக்குவதில் நாம் எடுத்த முயற்சி வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றி ஆகும். இந்த முயற்சி தொழிற்சங்க ஒற்றுமையை உருவாக்கி நமது BSNL நிறுவனத்தை காக்கவும் தொடர்ந்து நடக்க இருக்கும் போராட்டத்தை வலிமையாக்கவும் பயன்படும். இப்படியான நமது முயற்சியை NFTE சங்கம் தன் இணைய தளத்தில் சிறப்பாக பாராட்டியுள்ளது.

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...