புதிய அங்கீகாரம் விதிகள் பிரச்சினை தொடர்பாக BSNLEU மற்றும் நிர்வாகத்திற்கு இடையே, 14.12.2012 அன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. நாம் checkoff system அடிப்டையில் எதிர்காலத்தில் உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலை நடத்த எண்ணியுள்ள நிர்வாகத்தின் வரைவுத் திட்டத்தை ஏற்று கொள்ள முடியாது என்றும் JCM மற்றும் சங்க நிர்வாகிகள் எண்ணிக்கையைக் குறைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் உறுதியாக நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளோம்.நிர்வாகம் நம்மால் முன்மொழிவு செயப்பட்ட வழிமுறைகளில் சிலவற்றை பரிசீலிக்க உறுதியளித்துள்ளது .தோழர்.P.அபிமன்யூ, பொது செயலாளர், தோழர். V.A.N. நம்பூதிரி, தலைவர் மற்றும் தோழர் . சைபல் செங்குப்தா, உதவி பொது செயலாளர் ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். நிர்வாகத் தரப்பில் இருந்து, ஸ்ரீ நீரஜ் வர்மா, GM(SR), ஸ்ரீ முகேஷ் மீனா, DGM (SR) மற்றும் ஸ்ரீ வாட்வா , AGM (SR) பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...

-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...
-
இன்று நடைபெற்ற 9 வது மாவட்ட செயற்குழுவிற்கு தோழர் I. முருகன் மாவட்ட உதவி தலைவர் தலைமை தாங்கினார் .மாவட்ட துணைத் தலைவர் தோழர் .இன்பராஜ் திய...
No comments:
Post a Comment