Thursday, November 15, 2012

வேலை நிறுத்தத்தை வரலாற்று வெற்றி பெற்றதாக மாற்றுவோம்

         கொலைக் குற்றம் சாட்டப்பட்ட காஜியாபாத் பொது மேலாளர் ஆதேஸ் குமார் குப்தா மீது BSNL நிர்வாகமோ, DOTயோ இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. BSNL நிர்வாகத்தின் மீதும் DOT மீதும் தங்களைத் தற்காத்துக் கொள்ள ITS தனது அதிகாரத்தைச் செலுத்துகிறது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. இந்தச் சூழ்நிலையில் நாளை வேலை நிறுத்தம் என்று நாம் முன்னரே எடுத்த முடிவில் எந்த மாற்றத்திற்கும் வாய்ப்பே இல்லை.

ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் தன் இன்னுயிரை நீத்த தோழர் சுகேந்தர் பால் சிங் அவர்களுக்கு செவ்வஞ்சலி செலுத்தும் விதமாக வேலை நிறுத்தத்தை வரலாற்று வெற்றி பெற்றதாக மாற்றுவோம்.

வேலை நிறுத்தம் 00:00 மணி முதல் 00:00 மணிவரை

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...