Sunday, November 11, 2012

தோழர்களுக்கு நன்றி

     மாவட்ட சங்கத்திற்கு சொந்தமாக மைக்செட், அம்ப்ளிஃபயர் மற்றும் ஸ்பீக்கர் வாங்கவேண்டும் என்ற நெடுநாள் கனவு நனவாகியுள்ளது. அதற்காக நன்கொடையை கீழ்கண்ட தோழர்கள் அளித்தனர்.

ராஜேந்திரன்           1500
மாரியப்பா             1500
வெங்கடப்பன்          500
சந்திரசேகரன்          500
நாகேந்திரன்           500
ராதாகிருஷ்ணன்               500
மாரிமுத்து            500
ராஜ்மோகன்           500
முத்துராமலிங்கம்             500
லக்ஷ்மணன்           250
முத்துராமலிங்கம்      250
சுந்தரராஜன்           300
சம்பத்குமார்           500
செல்வம்              500
மோகன்               500
ராதாகிருஷ்ணன்       1000
ராஜேந்திரன்           250
விருதுநகர் டீலர்              1000 
பெரியநாயகி                        500
முத்துலட்சுமி (வீரராஜ் மனைவி ) 500
பென்சன் சங்கம்  தோழர் அய்யாசாமி மூலமாக 1000 
நன்கொடை அளித்து
‘கேளாத செவிகளைக் கேட்க வைப்பதற்கான நம் குரலை 
ஓங்கி ஒலிக்கும் உரத்த குரலாக்கிய தோழர்கள்
அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...