Tuesday, November 13, 2012

வேலை நிறுத்தத்தில் ஒப்பந்த ஊழியர்களும் பங்கேற்பார்கள்

          காஜியாபாத் BSNLEU மாவட்டச் செயலாளர் தோழர் சுகேந்தர் பால்சிங் அவர்களின் படுகொலையைக் கண்டித்து குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யக் கோரியும் குற்றவாளி ஆதேஷ் குமாரை பணியிடை நீக்கம் செய்யக் கோரியும் 2012 நவம்பர் 16 ஆம் நாள் UNITED Forum of BSNL சார்பாக நடைபெறும் வேலைநிறுத்தத்தில் ஒப்பந்த ஊழியர்களும் தற்காலிக ஊழியர்களும் பங்கேற்பார்கள் என்று BSNLCCWF அறிவித்துள்ளது.

          BSNLCCWFன் மிகச்சரியான இந்த முடிவிற்கு BSNLEU நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

BSNLEU வின் முன்னணித் தோழர்கள் BSNLCCWF மற்றும் UNITED Forum தலைவர்களுடன் இணைந்து வேலைநிறுத்தத்தை மாபெரும் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...