Friday, November 30, 2012

மாநில செயற்குழு...

          நமது மாவட்டத்தில் நடைபெறுவதாக இருந்த மாநில செயற்குழு மற்றும் பொதுக்கூட்டம், பொதுச் செயலர் கலந்து கொள்வதால், சரிபார்ப்புத் தேர்தலைத் சந்திக்கவிருக்கும் நேரத்தில் மாநிலத்தின் மையப்பபகுதியில் நடத்துவதுதே சரியாக இருக்கும் என நவம்பர் 29ல் நடைபெற்ற மாநில செயற்குழு முடிவு செய்தது. அதன்படி அடுத்த மாநில செயற்குழு ஜனவரி மாதத்தில் திருச்சியில் நடைபெறும். அதற்கு அடுத்த செயற்குழு, சரிபார்ப்புத் தேர்தல் முடிந்த பின்னர், வெற்றிவிழாக் கூட்டத்தை ஒட்டியதாக விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும்.

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...