நமது மாவட்டத்தில் நடைபெறுவதாக இருந்த மாநில செயற்குழு மற்றும் பொதுக்கூட்டம், பொதுச் செயலர் கலந்து கொள்வதால், சரிபார்ப்புத் தேர்தலைத் சந்திக்கவிருக்கும் நேரத்தில் மாநிலத்தின் மையப்பபகுதியில் நடத்துவதுதே சரியாக இருக்கும் என நவம்பர் 29ல் நடைபெற்ற மாநில செயற்குழு முடிவு செய்தது. அதன்படி அடுத்த மாநில செயற்குழு ஜனவரி மாதத்தில் திருச்சியில் நடைபெறும். அதற்கு அடுத்த செயற்குழு, சரிபார்ப்புத் தேர்தல் முடிந்த பின்னர், வெற்றிவிழாக் கூட்டத்தை ஒட்டியதாக விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும்.
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...

-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...
-
இன்று நடைபெற்ற 9 வது மாவட்ட செயற்குழுவிற்கு தோழர் I. முருகன் மாவட்ட உதவி தலைவர் தலைமை தாங்கினார் .மாவட்ட துணைத் தலைவர் தோழர் .இன்பராஜ் திய...
No comments:
Post a Comment