தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டு தொகையை (SUC) அந்நிறுவனங்களின் ஆண்டு மொத்த வருவாய் அடிப்படையில் கட்டுவதில் அரசை ஏமாற்றுகிறன. (மொத்த வருவாயை குறைத்துக் காட்டி) இதை அடுத்து, தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களின் வரவு - செலவு கணக்கை மத்திய தலைமை கணக்காயம் ஆய்வு செய்ய முடியும் என்றும், இவர்களிடம் தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் தங்களின் வருமான கணக்கை காட்ட வேண்டும் என்றும் டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு தனியார் தொலை நிறுவனங்களுக்கு கடும் நெருக்கடியையும், சிக்கலையும் ஏற்படுத்தியதை அடுத்து அந்நிறுவனங்கள் டில்லி ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து அப்பில் செய்ய உள்ளன.
Wednesday, January 22, 2014
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...
No comments:
Post a Comment