Friday, January 31, 2014

உலக நாட்டாமையின் வருத்தத்தை பாரீர்


                     உலக நாட்டாமைக்கு  இந்தியாவில்  கூட்டணி ஆட்சி வந்தால் புதிய பொருளாதார கொளகை மற்றும் வெளியுறவு கொள்கையில் மாற்றம் வந்து விடுமோ என்று   அச்சம் தெரிவித்து உள்ளதை மேற்குறிய  செய்தி தெரிவிக்கிறது இந்தியாவின் இறையாண்மையில் இவர்களின் அக்கறையை என்னவென்பது ?
                       <நன்றி : தினமலர் >

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...