Wednesday, January 1, 2014

புத்தாண்டு இலட்சியம்


          புத்தாண்டு பிறந்து விட்டது. இன்றைய சூழலில்தான் அனைத்து தொழிற்சங்கங்களும் அசோசியேஷன்களும் நமது பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாத்து வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. அரசாங்கத்தின் பொதுத்துறைக்கு எதிரான கொள்கைகளை எதிர்த்துப் போராடும் அதே வேளையில், நாம் நமது சேவைகளின் தரத்தை மேம்படுத்த வேண்டும். அதேபோல் வேலை கலாச்சாரத்தை மேம்படுத்துவது BSNLஐ காப்பாற்ற மிகவும் அவசியம். நாம் அனைவரும் நமது வேலை கலாச்சாரத்தை இன்னும மேம்படுத்துவோம் என இந்த 2014ஆம் ஆண்டு புத்தாண்டுத் தீர்மானமாக கொள்வோம்.

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...