சிவகாசியில் பணி புரிந்த தோழர் அசோக் குமார் கடந்த மார்ச் மாதம் ஒரு விபத்தில் காலமானார் .அன்னார் குடுமபத்திற்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்ற முடிவை விருதுநகர் மாவட்ட BSNLEU மற்றும் TNTCWU சங்கங்கள் எடுத்தன .அந்த அடிப்படையில் 24/06/2017 அன்று நடைபெற்ற விரிவடைந்த மாவட்ட செயற்குழுவில் அத் தோழரின் குடும்பத்தார்க்கு குடும்ப நிவாரண நிதியாக 1,15,000/- ரூபாயை நமது தமிழ் மாநில செயலர் தோழர் A .பாபு ராதாகிருஷ்ணன் வழங்கினார் .நிதி வழங்கிய அனைத்து உள்ளங்களுக்கும் ,தோழமைகளுக்கு விருதுநகரின் இரண்டு மாவட்ட சங்கங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறது .
No comments:
Post a Comment