ஊதிய மாற்றம் எங்கள் உரிமை என முழக்கமிட்டு விருதுநகர் மாவட்டத்தில் தர்ணா போராட்டம் எழுச்சிகரமாக நடைபெற்றது .SNEA மாவட்ட செயலர் திரு S .செந்தில்குமார் தலைமையில் தொடங்கிய தர்ணா போராட்டத்தை BSNLEU மாவட்ட செயலர் தோழர் S .ரவீந்திரன் முறையாக தொடக்கி வைத்தார் .கோரிக்கைகளை விளக்கி .SNEA சங்க மாநில சங்க நிர்வாகி திரு கோவிந்தராஜன் , AIGETOA மாநில சங்க நிர்வாகி திரு விக்டர் சாம்சன் ,BSNLEU மாநில சங்க நிர்வாகி தோழர் A.சமுத்திரக்கனி , SNEA சங்க மாவட்ட பொருளாளர் செல்வராஜ் , சிவகாசி கிளை செயலர் தோழர் M .சுப்ரமணியன் மற்றும் தோழர் கேசவன் ,தோழர் தங்கவேலு ,BSNLEU மாவட்ட உதவி செயலர் தோழர் ஜெயக்குமார் ,மற்றும் தோழர் அஷ்ரப் தீன் ,கிளை செயலர்கள் தோழர் .கண்ணன் ,முத்துசாமி ,ஓய்வூதியர் சங்கம் சார்பாக தோழர்கள் சிவஞானம் ,பெருமாள்சாமி ,அதன் மாவட்ட செயலர் தோழர் அய்யாசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் .எழுச்சி மிகு கோஷங்களை GM அலுவலக கிளை செயலர் தோழர் இளமாறன் எழுப்ப உற்சாகத்துடன் முடிவடைந்த தர்ணா போராட்டத்தை BSNLEU மாவட்ட பொருளாளர் சந்திரசேகரன் நன்றி கூறி நிறைவு செய்தார் .மாவட்டம் முழுவதும் 130 க்கும் மேற்பட்ட தோழர்கள் தோழியர்கள் கலந்து கொண்டனர் .























No comments:
Post a Comment