சென்னையில் பணி நீக்கம் செய்யப்பட்ட 11 பெண் ஊழியர்களுக்கு மீண்டும் பணிவழங்க வலியுறுத்தி விருதுநகர் GMஅலுவலகம் முன்பு தோழர் கருப்பசாமி ,ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் தலைமையில் நடைபெற்ற தர்ணா போராட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து பெரும் எண்ணிக்கையில் ஒப்பந்த .ஊழியர்கள் பங்கேற்றனர் .தர்ணாவை முறையாக ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர் ராமசந்திரன் துவக்கி வைத்தார் .அச் சங்கத்தின் மாநில பொறுப்பாளர் தோழர் வேலுச்சாமி உட்பட பலர் தர்ணாவை வாழ்த்தி பேசினர் .









No comments:
Post a Comment