Wednesday, December 11, 2013

யார் பூனைக்கு மணி கட்டுவது

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி நகரம் தொழில் வளர்ச்சியில் முதன்மையான நகரம் மட்டுமன்றி நமது நிறுவனத்தில் அதிக இணைப்புகள் வேலை செய்து கொண்டு இருக்கக் கூடிய நகரம் .அந்நகரில் Wimax தொழில் நுட்பத்தில் இயங்ககூடிய 300 இணைப்புகள் பழுதாகி மாத கணக்கில் சரி செய்யாமல் உள்ளது . வளர்ச்சியை பற்றி மேடை தோறும் முழங்கும் நிர்வாகம் கண்டு கொள்ளாமல் உள்ளது . நமது மாநில சங்கம் இவ் விசயத்தை மாநில நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என விருதுநகர் மாவட்ட சங்கம் கேட்டு கொள்கிறது .

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...