Saturday, December 28, 2013

அஞ்சலி,

மூத்த P & T தொழிற்சங்க தலைவர், தோழர் T.S.ராஜன் இன்று காலமானார்.தோழர் T.S.ராஜன் முன்னாள் தமிழ் மாநில செயலாளர் ஆகவும் AITTEU CLASS III(T3) சங்க துணை பொது செயலாளர் ஆகவும் பணியாற்றியவர் .. அவர் தமிழ்நாடு பி & டி தொழிற்சங்க இயக்கத்தை வலுப்படுத்தியது மட்டுமின்றி அகில இந்திய அளவிலும் அவர் முக்கிய பங்கை வகித்தவர் . தோழர் T.S.ராஜன் அவர்கள் தொழிலாளி வர்க்க இயக்கத்திற்கு தந்த அர்ப்பணிப்பும் அவரின் எளிமையும் அனைவராலும் அறியப்பட்ட ஒன்றாகும் . அவர் தியாகத்தின் அடையாள சின்னமாகவும் தொழிற்சங்க இயக்கத்திற்கு பல தலைவர்களை கொண்டு வந்த வந்த மிக பெரிய தலைவராக திகழ்ந்தவர்.அவருக்கு பி எஸ் என் எல் ஊழியர் சங்கம் தன்  செங்கொடியை தாழ்த்தி அவர்க்கு அஞ்சலி செலுத்துகிறது .
மாநில சங்க இரங்கல் செய்தி படிக்க :-Click Here

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...