Thursday, December 12, 2013

நாடாளுமன்றம் நோக்கி மாபெரும் பேரணி

          காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தீவிரமாக அமலாக்கிவரும் நாசகர பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் பிரம்மாண்டமான அணிவகுப்பு நாடாளுமன்ற வீதியில் 12-12-2013 வியாழனன்று நடைபெறவுள்ளது. இதற்காக தமிழகம் உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான உழைப்பாளி மக்கள் தில்லியில் குவிந்துள்ளனர். அணிவகுப்பு வெற்றி பெற விருதுநகர் மாவட்ட பி எஸ் என் எல் ஊழியர் சங்கம் வாழ்த்துகிறது .

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...