Friday, September 6, 2013

ஒப்பந்தத் தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

        மத்திய சங்கத்தின் அறைகூவலை ஏற்று ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு எதிரான நிர்வாகத்தின் போக்கைக் கைவிடக்கோரி முதல் கட்டமாக நாடு முழுவதும் இன்று 2013 அக்டோபர் 6 ஆம் நாள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

          விருதுநகர் மாவட்டத்தில்
          அருப்புக்கோட்டையில்    BSNLEU   7 TNTCWU 15
          விருதுநகரில்                      BSNLEU 15 TNTCWU 15
          சாத்தூரில்                            BSNLEU 10 TNTCWU   7
          சிவகாசியில்                        BSNLEU 30 TNTCWU 10
          ராஜபாளையத்தில்             BSNLEU 10 TNTCWU   3

          மொத்தம்                              BSNLEU 72 TNTCWU 50

          ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைத்துத் தோழர்களுக்கும் இரண்டு மாவட்டச் சங்கங்களும் தன்னுடைய நன்றியை உரித்ததாக்குகிறது. ஆர்ப்பாட்டத்தில் புகைப்படங்கள் எடுக்கப்பட்டிருந்தால் அவற்றை உடனடியாக இணைய தள பதிவிற்கு அனுப்பி வைக்க கிளைச்சங்க நிர்வாகிகள் ஆவண செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...