ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை பொது குழு கூட்டம் 20/02/2017 அன்று தோழர் வெங்கடசாமி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .மறைந்த தோழர்களுக்கு மூத்த தோழர் தங்கவேலு நினைவஞ்சலி உரை நிகழ்த்த அனைவரும் 1நிமிடம் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்பின்னர் FORUM முடிவுகளை அமல்படுத்துவது , மாநில மாநாட்டு நண்கொடை ,ஸ்தல மட்ட பிரச்சனைகள் விரிவாக விவாதிக்க பட்டது .அனைத்து ஊழியர்களும் மார்க்கெட்டிங் பணிகளில் முழு ஈடுபாட்டுடன் கலந்து கொள்வது என்று முடிவு எடுக்கப்பட்டது .மார்ச் 9 பேரணியில் அனைவரும் பங்கேற்க உறுதி கூறப்பட்டது .இக் கூட்டத்தில் கிளை செயலர் சமுத்திரம் ,மாவட்ட சங்க உதவி செயலர் தோழர் தங்கதுரை ஆகியோர் உரை நிகழ்த்தினர் .கிளை பொருளாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறி பொதுக்குழுவை நிறைவு செய்தார் .
![Image may contain: 2 people, people sitting](https://scontent-dft4-2.xx.fbcdn.net/v/t1.0-9/16864286_579290452261758_69728858815135337_n.jpg?oh=3f6a52f18579096fe3f3716490326d05&oe=594525A5)
![Image may contain: 6 people, people sitting](https://scontent-dft4-2.xx.fbcdn.net/v/t1.0-9/16807747_579290495595087_3372939205832219046_n.jpg?oh=e2b23f87d4c1bce630f5b6950197e5d3&oe=5939BB8B)
![Image may contain: 1 person, sitting](https://scontent-dft4-2.xx.fbcdn.net/v/t1.0-9/16831867_579290618928408_739332869285741738_n.jpg?oh=7ba8c26cec45f2a92190011ce2c76421&oe=594682E5)
![Image may contain: 1 person, standing and sunglasses](https://scontent-dft4-2.xx.fbcdn.net/v/t1.0-9/16864691_579290682261735_1785356260256140591_n.jpg?oh=acbcd51fb16e7fdce4c3647d510f3d37&oe=59416CD3)
No comments:
Post a Comment