Saturday, February 18, 2017

ராஜபாளையம் கிளை பொது குழு கூட்டம்

17/02/2017 அன்று ராஜபாளையம் கிளை பொது குழு கூட்டம் அதன் தலைவர் தோழர் தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது ..மறைந்த தோழர் முத்துராமலிங்கம்அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது . கிளை செயலர் தோழர் பொன்ராஜ் சமர்ப்பித்த விவாத குறிப்பின் மீது விவாதம் நடைபெற்றது .தோழர்கள் ராதாகிருஷ்ணன் ,முருகன் ,வேலுச்சாமி ,பிச்சை ஆகியோர் பிரச்சனைகளை சுட்டி காட்டி விவாதத்தில் பங்கேற்றனர் .ஏற்கனவே மார்க்கெட்டிங் பணிகளில் சிறப்பாக பணி புரியும் ராஜபாளையம் தோழர்கள் FORUM முடிவுகளை அமல்படுத்துவதில் சிறப்பான பங்கை வகிக்கும் என அனைவரும் உறுதி கூறினர் 8 வது .அனைத்திந்திய மாநாடு பிரதிபலித்த விஷயங்களை மாவட்ட தலைவர் சமுத்திரக்கனி சுட்டிக்காட்டி பேசினார் .FORUM முடிவுகளை மாவட்ட செயலர் ரவீந்திரன் விரிவாக விளக்கினார் .மறைந்த தோழர் முத்துராமலிங்கம் குடும்ப நிதியாக மேலும் ரூபாய் 6000/- ஐ மாவட்ட சங்கத்திடம் மாவட்ட சங்க நிர்வாகி தோழர் அனவ்ரதம்  வழங்கினார் .அதே போல் பணி நிறைவு செய்த தோழியர் மாரியம்மாள் அவர்கள் மாவட்ட ,மற்றும் மாநில சங்கங்களுக்கு தலா 500 ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்
Image may contain: 2 people, people sitting
Image may contain: 2 people, people sitting
Image may contain: one or more people, people sitting and indoor
Image may contain: one or more people, people sitting and indoor
Image may contain: 3 people, people sitting and people standing
Image may contain: 3 people, people sitting and indoor
Image may contain: 4 people, people standing
Image may contain: 2 people, people sitting
Image may contain: 2 people, people sitting

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...