Monday, December 19, 2016

அவசரமாகச் சென்றதேன்

 

என் கண்களுக்குள்ளே
உமது சிரித்த முகம்...
என் செவிகளுக்குள்ளே
உமது குரல்...

காண துடிக்கிறது  நெஞ்சம்..
காணவில்லையே...  மாயமென்ன?
காற்றோடு கலந்தீரோ?...
உற்ற காலமிதுவோ?

ஆருயிர்  நண்பரே...
அன்பை விதைத்து
அவசரமாய் சென்றதேன்?

விடையறியா மீளா துயருடன்...
பிரிவால் வாடும் நண்பர்களுள் ஒருவன்

-          செ. வெங்கடேஷ்

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...