29/10/2015 அன்று ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை சங்கம் கிருஷ்ணன் கோவிலில் ரோடு ஷோ நடத்தியது .மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன், கிளை செயலர் தோழர் சமுத்திரம் ,லோக்கல் கவுன்சில் உறுப்பினர் தங்கதுரை ஆகியோர் கலந்து கொண்டனர் .குறுகிய நேரத்தில் 85 சிம்கள் விற்பனை செய்யப்பட்டன .அதே நாளில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற இன்னொரு ரோடு ஷோவில் 23 சிம்கள் விற்பனை செய்யப்பட்டன 1 MNP பெறப்பட்டது .அதில் நமது தோழர்கள் வெங்கடசாமி மற்றும் திருப்பதி ஆகியோரும் NFTE சங்க தோழர் அழகப்பன் அவர்களும் கலந்து கொண்டனர் .சிறிய நகரில் குறுகிய நேரத்தில் 108 சிம்கள் விற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் கிளைக்கு மாவட்ட சங்கத்தின் நல் வாழ்த்துக்கள் .
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
![](https://scontent-bom1-1.xx.fbcdn.net/v/t1.0-9/79950007_1175307912660006_3075563777870004224_n.jpg?_nc_cat=101&_nc_ohc=5h6bpma7-SUAQm3FkwOCMl1RKsRbAqnsPSsZjgogF4GxibQfjjGt3nwOw&_nc_ht=scontent-bom1-1.xx&oh=e8527feb0439a1d82e0d68c04c38105c&oe=5EA695D8)
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...
-
வரும் 28 ஆம் தேதி விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் மற்றும் TNTCW சங்க மாவட்ட செயற்குழு மற்றும் தோழர் A ஜெயபாண்டியன் ,கிளை செயலர் OCB கிளை...
No comments:
Post a Comment