Tuesday, October 20, 2015

சிறப்பு மாவட்ட செயற்குழு

19/10/2015 அன்று மாலை விருதுநகர் மாவட்ட சிறப்பு  செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர்  தோழர் A சமுத்திரகனி அவர்கள் தலைமையில் நடைபெற்றது .கீழ் கண்ட முடிவுகள் ஏகமனதாக எடுக்கப்பட்டன .
1. மாவட்ட மாநாட்டு நிதியை அனைத்து கிளைகளும் 2016 ஜனவரி மாதம் 25 ஆம் தேதிக்குள் மாவட்ட சங்கத்திடம் ஒப்படைக்க  வேண்டும் .
2. அடுத்த செயற்குழு கூட்டம் சாத்தூர் இல் 26/11/2015 அன்று நடைபெறும் .
3.தோழர் C வெங்கடேஷ் அவர்கள் JTO பதவி உயர்வு பெற்று பயிற்சிக்கு சென்று விட்டதால் அவர் வகித்த வொர்க் கமிட்டி உறுப்பினர் பதவிக்கு தோழர்  A சண்முககுமார் ,TTA அவர்களை நியமிப்பது என்றும் அவர் வகித்த மாவட்ட உதவி செயலர் பதவிக்கு ராஜபாளையம் தோழர் தியாகராஜன் ,STS அவர்களை தேர்வு செய்ய மாவட்ட செயற்குழு ஏகமனதாக முடிவு  செய்தது .
4. காலியாக கூடிய இடங்களுக்கு உபரியாக இருக்க கூடிய இடங்களில் இருந்து stay அடிப்படையில் மாறுதல்கள் போட மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்துவது .
5. நமது சங்கம் சார்பாக ரோடு ஷோ நடத்துவது அதில் நமது மாவட்ட சங்க நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டு முதலில் அருப்புகோட்டையில் வரும் 23/10/2015 அன்று நடத்துவது .




 


No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...