Friday, October 23, 2015

8 வது மாவட்ட மாநாடு

                              சபாஷ் ஸ்ரீவில்லிபுத்தூர் 
8 வது மாவட்ட மகாநாட்டுக்கான நிதி வசூலை பல கிளைகள் முறையாக தொடங்கி விட்டன .ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை சங்கம் அதன் இலக்கான 25,000/- ரூபாயை வசூல் செய்து 20,000 ரூபாயை மாவட்ட சங்கத்திடம் 19/10/2015 அன்று நடைபெற்ற சிறப்பு செயற்குழுவில் கொடுத்துவிட்டது .இலக்கை முதலில் முடித்த ஸ்ரீவில்லிபுத்தூர் கிளைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் .விருதுநகர் கிளைகள் 24,500 ஐ முதல் தவணையாகவும் அருப்புகோட்டை கிளை முதல் தவணையாக ரூபாய் 10,000/- கொடுத்து உள்ளன . சிவகாசி கிளைகள் கிட்டத்தட்ட 40,000 ரூபாய் வசூல் செய்து உள்ளது .மாவட்ட மாநாடு ஊழியர் மத்தியில் ஒரு எழுச்சியை உருவாக்கி உள்ளது . 


No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...