Monday, May 11, 2015

மாவட்ட செயற்குழு

          2015 மே 7 ஆம் நாள் காலை மாவட்ட லோக்கல் கவுன்சில் நடைபெற்றது.
          அதனைத் தொடர்ந்து மாலை 4 மணியளவில் மாவட்ட செயற்குழு மாவட்டத் தலைவர் தோழர் சமுத்திரக்கனி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட உதவிச் செயலர் தோழர் முத்துச்சாமியின் அஞ்சலியுரையுடன் நடைபெற்ற மாவட்ட செயற்குழுவை மாவட்டச் செயலர் தோழர் இரவீந்திரன் ஆய்படு பொருள்களை விளக்கி தொடங்கி வைத்தார்.
          லோக்கல் கவுன்சிலில் பேசப்பட்ட விஷயங்கள், போன் மெக்கானிக் கேடர் மாவட்ட அளவிலான லாங் ஸ்டாண்டிங் மாற்றங்கள், பொது மேலாளர் எழுத்தர் பணியில் சுழல் மாற்றம், தீண்டாமை ஒழிப்பு முன்னணியில் நமது பங்கும் பங்கேற்பும் என பல்வேறு விஷயங்களில் தோழர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.









No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...