Thursday, November 7, 2013

ஏன் இந்த கொலைவெறி

          தனியார் நிறுவனங்களான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஆர்ஐஎல்) மற்றும் எஸ்ஸார் ஆயில் லிமிடெட் நிறுவனங்களுடன் அடுத்த ஆண்டு முதல் இந்திய ரயில்வேக்கு டீசல் சப்ளை செய்ய ஒப்பந்தம் செய்ய போவதாக இந்திய ரயில்வே முடிவு எடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.இதுவரை ரயில்வேக்கு பொதுத்துறை நிறுவனங்கள்தான் டீசல் சப்ளை செய்கின்றன.தனியாரை வளர்த்து பொது துறைகளை அழிக்க துடிக்கும் இவர்களின் கொலைவெறியை என்ன என்பது?
                                       <செய்தி படிக்க> Click Here

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...