Thursday, September 5, 2019

முதன்மை பொது மேலாளர் அவர்களுடன் பேட்டி

ஒப்பந்த ஊழியர்களை ஆட்குறைப்பு செய்து மாவட்ட நிர்வாகம் இட்ட உத்தரவை எதிர்த்து 04/09/2019 அன்று நமது சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .உடனடியாக ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு எதிராக மாவட்ட சங்கம் சார்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது.இதே வேளையில் தூத்துக்குடியிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .நமது இரண்டு மாவட்ட சங்கங்கள் நிர்வாகத்தோடு நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் வரும் 13/09/2019 வரை அந்த ஆட்குறைப்பு உத்தரவு நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது . வரும் 12/09/2019 அன்று மாலை 330 மணிக்கு தூத்துக்குடியில் முதன்மை பொது மேலாளர் அவர்களுடன் நடைபெற உள்ள பேட்டியில் இந்த விஷயத்தை நமது சங்கம் பேச உள்ளது .

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...