Thursday, November 29, 2018

போராட்ட விளக்க கூட்டம்-சிவகாசி மற்றும் சாத்தூர்

இன்று AUAB சார்பாக போராட்ட விளக்க கூட்டம் -சிவகாசி மற்றும் சாத்தூர்  பகுதிகளில் நடைபெற்றது .சிவகாசி நுழை வாயில் கூட்டத்திற்கு BSNLEU  கிளை தலைவர் தோழர் ராஜையா தலைமை தாங்கினார் .போராட்டத்தின் அவசியத்தையும் ,கோரிக்கைகளை விளக்கியும்  BSNLEU மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ,மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார் ,மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி ,முன்னாள் SNEA கிளை செயலர் தோழர் M .சுப்ரமணியன் ,SNEA சங்க தோழர் தனசேகரன் .AIBDPA மாவட்ட செயலர் தோழர் அய்யாசாமி  ஆகியோர் பேசினர் . பெரும் எண்ணிக்கையில் ஊழியர்களும் ,அதிகாரிகளும், ஒப்பந்த ஊழியர்களும்  பங்கேற்றனர் .அதே போல் சாத்தூரில் நடைபெற்ற கூட்டத்திற்கு SNEA தோழர் முத்தையா தலைமை வகிக்க ,BSNLEU கிளை செயலர் தோழர் காதர் மொய்தீன் முன்னிலை வகிக்க அக் கூட்டத்தில்  மாவட்ட செயலர் ரவீந்திரன் ,SNEA சங்க மாவட்ட சங்க நிர்வாகி தோழர் கேசவன் ,BSNLEU மாநில சங்க நிர்வாகி தோழர் சமுத்திரக்கனி ஆகியோர் பேசினர் .இக் கூட்டத்தில் மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட பொருளாளர் தோழர் பாஸ்கரன் ,மாவட்ட சங்க நிர்வாகி தோழர் ஜெயச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர் .
Image may contain: one or more people, tree, shoes and outdoor
Image may contain: 10 people, including Lazar Jesumariyan, people smiling
Image may contain: 3 people
Image may contain: 11 people, including Ravi Indran, people smiling, people sitting and outdoor
Image may contain: 7 people, outdoor
Image may contain: 2 people, people sitting
Image may contain: 3 people, people sitting
Image may contain: 2 people, people sitting
Image may contain: 3 people, people standing
Image may contain: 3 people
Image may contain: 2 people, people standing
Image may contain: 4 people, people standing

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...