விருதுநகர் GM அலுவலக வளாகத்தில் இன்று அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .ஆர்ப்பாட்டத்திற்கு SNEA மாவட்ட செயலர் திரு செந்தில்குமார் அவர்கள் தலைமை தாங்கினார் .கோரிக்கைகளை விளக்கி BSNLEU மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ,BSNLEU மாநில உதவி செயலர் தோழர் முருகையா , AIBSNLEA மாவட்ட செயலர் தோழர் பிச்சைகனி ஆகியோர் பேசினர் .BSNLEU மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி நன்றி நவின்றார்

No comments:
Post a Comment