தோழியர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா மற்றும் GM அலுவலக கிளை கூட்டம் இன்று கிளை தலைவர் தோழர் சிங்காரவேலு தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது .கிளை செயலர்கள் தோழர்கள் இளமாறன் மற்றும் மாரிமுத்து வரவேற்புரை நிகழ்த்த ,தோழர்கள் ஜெயக்குமார் மாவட்ட தலைவர் மற்றும் மாவட்ட பொருளாளர் சந்திர சேகரன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினர் .நிறைவுரையாக மாவட்ட செயலர் ரவீந்திரன் பேசினார் .பணி நிறைவு பெறும் தோழியர்கள் காளி மற்றும் முத்தம்மாள் அவர்கள் கிளை சங்கத்தால் கவுரவிக்கப்பட்டனர். நன்றியரை தோழர் மாரியப்பா நிகழ்த்த கூட்டம் இனிதே நிறைவு பெற்றது .











No comments:
Post a Comment