ஒப்பந்த ஊழியர் நியமனத்தில் அதிகார துஷ்பிரயோகம் செய்யும் SDE (குரூப்ஸ்) ஸ்ரீவில்லிப்புத்தூர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இன்று (23.11.2016) ஸ்ரீவில்லிபுத்தூர் தொலைபேசி நிலையத்தில் எழுச்சிமிகு கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் தோழர் A.சமுத்திரக்கனி அவரகள் தலைமையில் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் இருந்து திரளான தோழர்கள் பங்கேற்றனர். நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வில்லையானால் நமது மாவட்ட சங்கம் தொடர் போராட்டங்களை நடத்தும்.
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...
No comments:
Post a Comment