Thursday, January 10, 2019

உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைப்பு

மல்லி செக்யூரிட்டி நிறுவனம் தன்னிச்சையாக ஒரு ஊழியரை பணி நீக்கம் செய்ததை எதிர்த்து இன்று மாவட்ட சங்கம் தொடங்கிய உண்ணாவிரத போராட்டம் மாநில சங்க வேண்டுகோளுக்கிணங்க ஒத்திவைக்கப்பட்டு உள்ளது . மீண்டும் உண்ணாவிரத போராட்டம் வரும் 21/01/2019 அன்று முதன்மை மாவட்ட பொது மேலாளர் அலுவலகம் முன்பாக மிக பிரமாண்டமாக நடைபெறும் .

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...