Monday, October 8, 2018

கிளை மாநாட்டு அழைப்பிதழ்


BSNLEU அருப்புக்கோட்டை
14 ஆவது கிளை மாநாடு
10.10.2018 – புதன்கிழமை – மாலை 5.00 மணி – தொலைபேசி நிலையம்
தலைமை       : தோழர் U.B. உதயகுமார், கிளைத்தலைவர்
அஞ்சலி         : தோழர் கணேசமூர்த்தி, மாவட்ட அமைப்புச்செயலர்
வரவேற்புரை   : தோழர் A.சோலை, கிளைச் செயலர்
தொடக்கவுரை  : தோழர் S.ரவீந்திரன், மாவட்டச் செயலர்
செயல்பாட்டறிக்கை சமர்ப்பித்தல்
நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்தல்
அமைப்புநிலை விவாதம்
             வாழ்த்துரை : திருமிகு சரவணன், கோட்டப் பொறியாளர், APK
    தோழர் A.சமுத்திரக்கனி, மாநில அமைப்புச் செயலர்
    தோழர் R.ஜெயக்குமார், மாவட்டத் தலைவர், BSNLEU
                தோழர் வேல்ச்சாமி, பொறுப்பு மாவட்டச் செயலர், TNTCWU
                தோழர் மனோகர், கிளைச் செயலர், SNEA
புதிய நிர்வாகிகள் தேர்வு
நன்றியுரை : புதிய செயலர்
அனைவரையும் வருக வருக என வரவேற்கும்
BSNL ஊழியர் சங்கம் – அருப்புக்கோட்டை கிளை

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...