Tuesday, October 30, 2018

பத்திரிகையாளர் சந்திப்பு

AUAB முடிவின்படி இன்று பத்திரிகையாளர் சந்திப்பு நமது விருதுநகர் மாவட்ட BSNLEU அலுவலகத்தில் நடைபெற்றது .இதில் BSNLEU மாவட்ட செயலர் ரவீந்திரன் , SNEA மாவட்ட செயலர் செந்தில்குமார் ,AIBSNLEA மாவட்ட பொருளாளர் மணிகண்டன் ,AIGETOA மாநில நிர்வாகி தோழர் சாம்சன் ,TEPU மாவட்ட செயலர் தோழர் சரவணன் ,BSNLEU மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் ஜெயக்குமார்,சந்திரசேகரன்,மாரியப்பா ,பாஸ்கரன் ,கிருஷ்ணகுமார் உட்பட பெரும் எண்ணிக்கையில் ஊழியர்கள் பங்கேற்றனர் . 16 இக்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள், தனியார் சேனல்கள் இந்த பேட்டியில் பங்கேற்றனர் .இதே போல் சிவகாசியிலும் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது .
Image may contain: 3 people, people standing
Image may contain: 5 people, including Chellappa Chandrasekar, people sitting
Image may contain: 4 people, people sitting and indoor

Image may contain: 5 people, including Chellappa Chandrasekar, people sitting


No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...