Monday, December 18, 2017

உண்ணாவிரத போராட்டம்

2005 இல் இருந்து பணி புரிந்த ஒப்பந்த ஊழியரை வெளியேற்றிய SDE (Extl),விருதுநகர் ,அதற்கு துணை நிற்கும் விருதுநகர் கோட்ட பொறியாளர் ,எதையும் கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம் இவர்களை கண்டித்து BSNLEU மாவட்ட செயலர் 19/12/2017 அன்று உண்ணாவிரத போராட்டம் தொடங்க உள்ளார் .
                      கோரிக்கைகள்
1.சீனியாரிட்டி அடிப்படையில் Man power டெண்டரில்  ஊழியர்களை பணியில் அமர்த்து .
2.பணி நீக்கம் செய்யப்பட்ட  ஊழியரை மீண்டும் வேலையில் அமர்த்து ,
3.தேதி 19 ஆகியும் இதுவரை சம்பளம் வழங்காத ஒப்பந்தக்காரர் ,அதை கண்டும் காணாதது வேடிக்கை பார்க்கும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் .

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...