Sunday, February 14, 2016

அடுத்த அனைத்திந்திய மாநாடு

chennaiஅடுத்த அனைத்திந்திய மாநாடு சென்னையில் நடைபெறுவதற்கு  நமது தமிழ் மாநில செயற்குழு ஒப்புதல் கொடுத்துவிட்டது . 12-02-16 அன்று நடைபெற்ற மாநில செயற்குழுவில் மாநில மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் அனைத்திந்திய மகாநாட்டுக்கு தங்கள் பங்களிப்பை உடனடியாக செலுத்தினர் . அங்கேயே ரூபாய் 1 லட்சம் வசூலாகியது . நமது மாவட்ட சங்கத்திற்கு 3 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது . 

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...