Tuesday, February 2, 2016

விரிவடைந்த மாவட்ட செயற்குழு

விரிவடைந்த மாவட்ட செயற்குழு  மற்றும் தோழர்கள் T.ராதாகிருஷ்ணன் ,சீனியர் AO  மற்றும் மாவட்ட சங்க நிர்வாகி தோழர் சிவஞானம்  அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா  மற்றும் சேவை கருத்தரங்கம் வரும் மார்ச் மாதம் 19 ஆம் தேதி ராஜபாளையம் நகரில் நடைபெற உள்ளது .நமது தமிழ் மாநில செயலர் தோழர் A .பாபு ராதாகிருஷ்ணன் , நமது மாநில உதவி செயலர் தோழர் .M .முருகையா , விருதுநகர் பொது மேலாளர் திருமதி .S .E .ராஜம் ,மற்றும் துணை பொது மேலாளர் திரு .ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர் .

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...