15ம் தேதி விருதுநகர் மாவட்ட பி எஸ் என் எல் ஊழியர் சங்கம் சார்பாக சத்திரப்பட்டி அருகே ரெட்டியாபட்டி கிராமத்தில் ரோடு ஷோ நடைபெற்றது .மாவட்ட செயல்ருடன் மாவட்ட சங்க நிர்வாகி தோழர் சிவஞானம் ,தோழர் ராதாகிருஷ்ணன் மற்றும் தோழர் I . முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர் .113 சிம்கள் விற்பனை செய்யப்பட்டன .3 MNP பெறப்பட்டது .
![](https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xlp1/v/t34.0-12/12380083_422199701304168_1803589438_n.jpg?oh=e483428fffb02a7520c59b39e9c5c9c9&oe=5673964C)
![](https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xap1/v/t34.0-12/12395379_422199731304165_280796_n.jpg?oh=5c0587271b4282617d074e23e249a5e0&oe=5673BF6C)
No comments:
Post a Comment