இன்று சிவகாசியில் தலைமை தபால் நிலையம் அருகில் தெருமுனை பிரச்சார கூட்டம் கிளை செயலர் தோழர் கருப்பசாமி தலைமையில் நடைபெற்றது .இந்த பிரச்சார இயக்கத்தில் மாவட்ட செயலர் ரவீந்திரன், மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார் ,மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி ,மாவட்ட பொருளாளர் தோழர் பாஸ்கரன் ,மாவட்ட உதவி தலைவர் தோழர் இன்பராஜ் ,மாவட்ட அமைப்பு செயலர் தோழர் மாரியப்பா .விருதுநகர் கிளை செயலர் மாரிமுத்து உட்பட பலர் பங்கேற்றனர் .பொது மக்களிடம் துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது .
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...
No comments:
Post a Comment