Tuesday, October 31, 2017

அஞ்சலி


 தலைசிறந்த கரிசல் மண் எழுத்தாளர் தோழர் மேலாண்மை செ.பொன்னுச்சாமி மறைவு மிக அதிர்ச்சியான துயரமான செய்தி .கரிசக்காட்டு சம்சாரிகளை கதை மாந்தர்களாக தமிழ் கதை நிலத்தில் படர விட்ட மக்கள் எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி அவர்களின் மறைவிற்கு விருதுநகர் மாவட்ட BSNLEU தன் .இதயபூர்வ அஞ்சலியை உரித்தாக்குகிறது 


Image may contain: one or more people and people sitting

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...