Friday, January 15, 2016

இரங்கல்

சிவகாசியில் ஸ்டோர் லைன்மென்  ஆக பணிபுரியும் நமது தோழர் ராஜையா அவர்கள் புதல்வன் கடந்த 3 நாட்களுக்கு முன் நடைபெற்ற ஒரு விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார் . அவரது இழப்பால் துயிர் உறும் அவர் தம் குடும்பத்தார்க்கு பி எஸ் என் எல் ஊழியர் சங்கம் தன் ஆழ்ந்த  இரங்கலை தெரிவித்து கொள்கிறது .

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...