01/02/2019 அன்று நடைபெற்ற தமிழ் மாநில செயற்குழு முடிவின்படி அனைத்து உறுப்பினர்களிடம் ரூபாய் 200/- வீதம் நன்கொடை வசூல் செய்து அனுப்பும்படி கேட்டு கொண்டு உள்ளது .மாநில சங்கத்தின் நிதி நிலைமை கடுமையாக உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது .அனைத்து கிளை செயலர்களும் ,மாவட்ட சங்க நிர்வாகிகளும் அதற்கான பணியை வரும் மார்ச் 15 க்குள் முடித்து மாநில சங்கத்திற்கு அனுப்புமாறு தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்
No comments:
Post a Comment