பிப்ரவரி 20, 21 தேதிகளில் நடைபெற்ற அகில இந்திய வேலை நிறுத்தத்தில் நமது மாவட்டத்தில் 162 ஊழியர்கள் பங்கேற்று உள்ளனர் .162 பேர் விடுமுறை எடுத்துள்ளனர் .193 பேர் பணிக்கு வந்துள்ளனர் .வழக்கம் போல் NFTE சங்கத்தினர் கருங்காலி வேலை பார்த்துள்ளனர் .நமது சங்கத்தை பொறுத்தவரை கிட்டத்தட்ட 50% பேர் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டது பாராட்டதக்கது . போராட்டத்தில் 3 அதிகாரிகள் கலந்து கொண்டது சிறப்பு மிக்க அம்சமாகும் .அந்த மும்முத்துக்கள் தோழர் .கோவிந்தராஜன்,SDO ,ஸ்ரீவில்லிபுத்தூர் ,தோழர் .T ,ராதாகிருஷ்ணன், SR AO விருதுநகர் மற்றும் தோழர் .சின்னமுனியாண்டி ,SDE ,சிவகாசி
No comments:
Post a Comment