இன்று நமது அனைத்து இந்திய தலைவர் தோழர் .நம்பூதிரி அவர்கள் மார்க்சிஸ்ட் மக்களவை உறுப்பினர் தோழர் .பாசுதேவ் ஆச்சார்யா அவர்களுடன் உத்தர பிரதேச மாநில தலைமை செயலர் மற்றும் மாண்புமிகு உத்தர பிரதேச மாநில முதல் அமைச்சர் திரு .அகிலேஷ் யாதவ் அவர்களை சந்தித்து காசியாபாத் மாவட்ட செயலர் தோழர் சுகேந்தர் பால் சிங்கை கொலை செய்த குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலி உறுத்தினர். நம் தலைவர்கள் கூறியதை கவனமுடன் கேட்ட உத்தர பிரதேச மாநில முதல் அமைச்சர் திரு .அகிலேஷ் யாதவ் உரிய நடவடிக்கை கொலை குற்றவாளிகள் மீது எடுக்கப்படும் என உறுதி அளித்தார் .
No comments:
Post a Comment